
30-09-2019, புரட்டாசி 13, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 04.49 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சித்திரை நட்சத்திரம் மாலை 04.29 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் மாலை 04.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0.... Read more »

29-09-2019, புரட்டாசி 12, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு 08.13 வரை பின்பு வளர்பிறை துதியை. அஸ்தம் நட்சத்திரம் இரவு 07.06 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவராத்திரி ஆரம்பம். இராகு காலம்... Read more »

28-09-2019, புரட்டாசி 11, சனிக்கிழமை, அமாவாசை திதி இரவு 11.56 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திரம் நட்சத்திரம் இரவு 10.02 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ மஹாளய அமாவாசை. இராகு... Read more »

27-09-2019, புரட்டாசி 10, வெள்ளிக்கிழமை, தேய்பிறை திரியோதசி திதி காலை 07.32 வரை பின்பு சதுர்த்தசி திதி பின்இரவு 03.46 வரை பின்பு அமாவாசை. பூரம் நட்சத்திரம் இரவு 01.04 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன்... Read more »

26-09-2019, புரட்டாசி 09, வியாழக்கிழமை, துவாதசி திதி பகல் 11.03 வரை பின்பு திரியோதசி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.40 வரை பின்பு மகம் நட்சத்திரம் பின்இரவு 04.00 வரை பின்பு பூரம். சித்தயோகம் காலை 06.40 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 04.00... Read more »

25-09-2019, புரட்டாசி 08, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.09 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் காலை 08.52 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்-நவகிரக வழிபாடு... Read more »

தினமும் நாம் பல கோடீஸ்வரர்களைக் கண்டு வியக்கின்றோம். அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை எண்ணிப் பெருமூச்சு விடுகின்றோம். நம்மைப்போலவே மிக எளிமையான சூழலிலிருந்து வந்த அவர்களால் மட்டும் எவ்வாறு இத்தனை எளிதில் பணம் சம்பாதிக்க முடிந்தது? அவர்கள் கையாளும் மந்திரம் என்ன? இவ்வாறு பல கேள்விகள்... Read more »

111. பழமொழி/Pazhamozhi அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ? பொருள்/Tamil Meaning வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா? Transliteration Arival soottaippola kaayccal marravo? தமிழ் விளக்கம்/Tamil Explanation இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள்... Read more »

ஒன்றை மறவாதீர்கள், உழைப்பினால் மட்டுமே வெற்றியடைய முடியும். உழைப்பற்ற கனவுகள் வெறும் பகல் கனவுகளாகவே இருந்து அழிகின்றன… – Bill Gates மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE *... Read more »

குறள் 178: அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். கலைஞர் மு.கருணாநிதி உரை: தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது... Read more »